இந்தியாவிலிருக்கும் 3 கோடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தினால் பயன்பெறுவர். இதில் 80 லட்சம் விதவைகள், 10 லட்சம் மாற்றுத்திறனாளிகள், 2.20 கோடி ஏழை முதியோர்கள் அடக்கம்.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள் நிலவுகளைக் கொண்டுள்ளன. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. கவிஞர்கள் கொண்டாடும் நிலவை சந்திரன் என்றும் கூறுவது உங்களுக்கு தெரியும். வாருங்கள்...
வலது கண் துடிச்சா நல்லதா, இடது கண் துடிச்சா நல்லதா என்று குழம்பியிருக்கிறீர்களா? குழப்பமே வேண்டாம். எந்தக் கண் துடித்தாலும் ஆரோக்கியக் குறைபாடு என்று தான் அர்த்தம்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய வீரரான சோய்ச்சி யோகாய் (Shoichi Yokoi) அமெரிக்காவை எதிர்த்துப் போர் புரிய குவாம் (Guam Island) தீவிற்கு அனுப்பப்பட்டார். போரினால் ஏற்பட்ட கடும் சேதத்தின் விளைவாக வீரர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் நின்று போனது. போர் முடிவடைந்தது கூடத் தெரியாமல், யோகாய் 27 ஆண்டுகள் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்காகத் தன்னந்தனி தீவில் காத்திருந்திருக்கிறார்!!!