இன்று புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான இரவு!!
புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் - தமிழகம் முழுவதும் நள்ளிரவிலும் திறந்திருக்கும் புத்தகக் கடைகள்.
பாரதி யார்? – நவகவிதை நாயகனின் வரலாற்று வாழ்க்கை!!
சொற்களே வாழ்க்கையாக வாழ்ந்த மாபெரும் கவிஞன் பாரதி ஏன் கொண்டாடப்படுகிறார்?
சாஹித்ய அகாடமி விருதை வென்றார் எஸ். ராமகிருஷ்ணன்!!
இந்த ஆண்டிற்கான சாஹித்ய அகடாமி விருதினை எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவல் பெற்றிருக்கிறது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு வரும்படி மாற்றப்பட இருக்கும் ஊர் பெயர்கள்
ஆங்கில மொழியில் உள்ள ஊர்கள் மற்றும் சாலைகளின் பெயர்களைத் தமிழில் மாற்ற இருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் 220 சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் உள்ள பல ஊர்களின்...
தமிழகத்தின் எல்லை இவ்வளவு பெரியதா? சங்க இலக்கியம் தரும் ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
பழங்காலத் தமிழகம் எவ்வளவு பரவியிருந்தது என்பதை சங்க இலக்கியம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.