நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் PSLV-C42 ஏவுகணை – கவுன்டவுன் சற்று நேரத்தில் தொடங்கும்

Date:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் தளத்திலிருந்து,  பி.எஸ்.எல்.வி – சி 42 (PSLV-C42) என்ற ஏவுகணை, செப்டம்பர் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான கவுன்டவுன் இன்று பிற்பகல் தொடங்க உள்ளது.

ezgif.com webp to jpg min

பி.எஸ்.எல்.வி – சி42 என்ற ஏவுகணை மூலமாக இங்கிலாந்து நாட்டின் நோவா எஸ்எஆர் (NovaSAR) மற்றும் எஸ்1-4 ( S1-4) என்ற இரண்டு செயற்கைக் கோள்களும் நாளை விண்ணில் பாய இருக்கின்றன. இது தரையிலிருந்து சுமார் 583 கி.மீ தொலைவில் சூரிய ஒளியின் சுற்றுப்பாதையிலிருந்து இதன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

445 கிலோ எடை கொண்ட நோவாஎஸ்எஆர் (NovaSAR)  செயற்கைக்கோள் பூமியில் நிகழும் இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், நிலத்தின் பயன்பாடுகள், பனி மூட்டங்கள் மற்றும் காடுகளின் வரைபடங்கள் ஆகியவற்றைப்  படம் எடுத்து பூமிக்கு அனுப்பும்.

08s1 4andnovasarmountedontopofpslv c42fourthstage

அது மட்டுமல்லாமல் 444 கிலோ எடையுடன் கூடிய, பூமியின் அதிக ஒளித் தீர்மானம்  கொண்ட(Optical Earth Observation Satellite) எஸ்1-4 என்ற செயற்கைக்கோளின் மூலமாக வளங்களின் ஆய்வு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகர நிர்வாகம், பேரழிவு கண்காணிப்பு போன்றவைகளின் செயல்களை அறிந்திடலாம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!