Home அரசியல் & சமூகம்
அரசியல் & சமூகம்
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை..! எங்கே, எப்படி பதிவிறக்கம் செய்வது? முழு விவரம்..
தேசிய வாக்காளர் தினமான இன்று (25.01.2021) தேர்தல் ஆணையம் "மின்னணு வாக்காளர் அடையாள அட்டை"யை அறிமுகம் செய்கிறது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், e-EPIC (Electronic Electoral Photo Identity Card) திட்டத்தை, ஐந்து...
அமெரிக்கத் தலைநகரம் அரசியல் வன்முறையால் எத்தனை முறை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசி யில் அமைந்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம் (United States Capitol). இங்குதான் அமெரிக்க செனட் மற்றும் ஹவுஸ் மசோதாக்களை உருவாக்கி, விவாதிப்பார்கள். இதுவரை 10 முறை...
எம்.ஜி.ஆர் என்ற அசல் நடிகனும் போலி தலைவனும்…! அப்படி என்ன செய்தார் எம்.ஜி.ஆர்? [Part 1]
சாமானிய மக்களுக்கான ஆட்சியை எம்.ஜி.ஆர் கொடுத்தாரா?
[தேர்தல் ஸ்பெஷல்]: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன?
பொதுவாக, அரசியலில் சின்னம் என்பது, ஒரு கட்சிக்கு/வேட்பாளருக்கு மக்களைக் கவர்வதில் மற்றும் தங்களுக்கு வாக்குகள் சேகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது. அதாவது, சின்னம்தான் வேட்பாளர்கள் வாக்காளர்களுடன் இணைவதற்கான முக்கியமான ஒரு பிரச்சாரக் கருவி. ஒரு...
சொத்துவரி என்பது என்ன? சொத்துவரி பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
சொத்து வரி என்றால் என்ன? சொத்து வரி: தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. இவ்வரியானது அச்சொத்தின் மீது ஒவ்வொரு வருடமும் விதிக்கப்படும். தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடோ, நிலமோ இருக்கிறது என்பது ஒரு...
மீண்டும் வைரலாகிறது… கலைஞர் மு.கருணாநிதி புதிய கல்விக்கொள்கை பற்றி 2016 – ல் எழுதிய கட்டுரை!
இக்கட்டுரை தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஜூலை 23, 2016 அன்று 'புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?' என்ற தலைப்பில் Twitter தளத்தில் எழுதியது. சமூக வலைத்தளங்களில் பலரும்...
கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தாக்குதல் நடத்தியது ஏன்? – விரிவான அலசல்..!
இந்தியாவை சீனா ஏன் தாக்கியது? ஒரு விரிவான அலசல்!!
உலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா?
எதிரியின் எதிரியை நண்பனாக்குவது பழைய தந்திரம். எதிரியின் நண்பனை எதிரிக்கே எதிரியாக்குவதுதான் புதிய தந்திரம். இல்லை "புதின்" தந்திரம்.
12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்!!
ஒரே நாளில் உலகசாதனை படைத்த எத்தியோப்பிய மக்கள்!!
Subscribe to our newsletter
To be updated with all the latest news, offers and special announcements.
Subscribe to our newsletter
To be updated with all the latest news, offers and special announcements.
- Advertisment -