எழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’

Date:

எழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’

எழுத்தாணி என்ற பெயரில் இதுநாள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த தளம், இன்று முதல் ‘நியோதமிழ்’ (NeoTamil) எனும் பெயரில் செயல்படும்.

இனிமேல் www.neotamil.com எனும் இணையதளத்தில் நமது பதிவுகள் அனைத்தையும் காணலாம்.

ஏன் இந்த பெயர் மாற்றம்?

வளர்ந்து வரும் ஊடகத் துறையில் எழுத்தை மையமாகக் கொண்டு இதுவரையில் ‘எழுத்தாணி’ எனும் பெயரில் செயல்பட்டு வந்தது. இன்று முதல் எழுத்து, படங்கள் (Image), ஆடியோ(Audio) மற்றும் வீடியோ(Video) என பல்லூடக (Multimedia) வடிவில் ஊடகமாக செயல்படும் பொருட்டு இந்த பெயர் மாற்றம்.

NeoTamil LogoBanner 1

வாசகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்க வளமுடன்.. 😍

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!