நெருப்புக்கோழி (Ostrich) பற்றிய ஆச்சரியமான 12 தகவல்கள்!
நெருப்புக்கோழி (Ostrich) பறவை இனங்களில் மிக பெரிய பறவை. நெருப்புக்கோழியின் கழுத்தும் கால்களும் நீண்டு காணப்படும். நெருப்புக்கோழியை தீக்கோழி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பதிவில் நெருப்புக்கோழி பற்றிய சுவாரசிய தகவல்கள் பார்ப்போம். நெருப்புக்கோழி எப்படி இருக்கும்?...
பரவி வரும் பறவை காய்ச்சல்: கேரளாவில் கொல்லப்படவுள்ள 36,000 வாத்துக்கள்… ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் அச்சம்…
வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளாவில் 36,000 வாத்துக்கள் கொல்லப்படவுள்ளன.ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களும் நூற்றுக்கணக்கான காகங்கள் மற்றும் 50 மயில்களும் இறந்துபோனதால் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.ஹிமாச்சல...
வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக் கிடைக்கும் அரிய வகை பறவை!
இரு பாலினம் கொண்ட அரிய வகை பாடும் பறவை ஒன்று பென்சில்வேனியாவில் காணப்படுகிறது. இந்த பிரமிக்கத்தக்க, அரிய வகை பறவையின் தோகையின் இருபுறமும் வித்தியாசமான வண்ணங்களில் ஒரு பக்கம் மஞ்சள் நிறத்திலும், மறுபுறம்...
கொக்கு, நாரை ஒற்றைக் காலில் நிற்பது ஏன்? காரணம் தெரியுமா?
இயற்கை படைப்புகளில் மிகவும் அழகுடன், வித்தியாசமாக தோன்றமளிக்கும் நாரை என அழைக்கப்படும் ஃபிளமிங்கோ பறவைகள் பொதுவாக ஒற்றை காலில் நீண்ட நேரம் நின்று ஓய்வெடுக்கும் தன்மை கொண்டது. வெள்ளை நிறத்தில் பளிச்சென இருக்கும்...
பென்குயின் பற்றிய உங்களுக்குத் தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!
கடற்கரையில் பென்குயின்கள் அதிகம் வாழ்ந்தாலும், எல்லாக் கடற்கரையிலும் பென்குயினை நீங்கள் காண முடியாது. அவை குறிப்பிட்ட காலநிலைக்கு ஏற்பவே வாழ்கின்றன.