மத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...
ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா? என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...
இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...
இன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...
இன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...
விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், பாதுகாப்பு, செய்திகள்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ செல்போன் பயன்படுத்துவோருக்கும் இது பொருந்தும்.
இங்கிலாந்தின் கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஐரோப்பா முழுவதும் குறைந்த அளவு வைட்டமின்-டி தான் கோவிட் -19 நோயால் பலர் இறப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்துள்ளது.
கொத்தமல்லி 4 விதமான சுவைகளை கொண்டுள்ளது. இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம் போன்ற சுவைகளை கொண்டுள்ளது. சமைத்த உணவுகளை அலங்கரிக்கவும், வாசனையாகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் உள்ள மருத்துவ பயன்களை தெரிந்துகொள்வோம்... வாருங்கள்... கொத்தமல்லியில் பல்வேறு...
டி.இமான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையைத்துள்ளார். அவர் இசையமைத்த சிறந்த...
வாழைப் பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் பி 6 பெறுவதற்கும் சிறந்த பழமாகும். வாழைப்பழம்...
நம் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர், ஏவுகனை நாயகன் அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத்தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், "மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவுகூர்ந்தால், அதுதான்...
சுகி சிவம் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி. சிவம், சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார். சுகி.சிவம் அவர்கள் எழுதிய சிறந்த புத்தகங்கள்! இங்கே... இந்த நாள் இனிய...
சோலையாறு அணை (Sholayar Dam) சோலையாறு அணை கோயமுத்தூர் மாவட்டத்தின் ஆனைமலையில் உள்ள மலைவாசஸ்தலமான வால்பாறையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை ஆகும். இதன் மொத்த கொள்ளளவு...